Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ ரவிசங்கர்ஜி/குழந்தை போல் இரு!

குழந்தை போல் இரு!

குழந்தை போல் இரு!

குழந்தை போல் இரு!

ADDED : ஆக 11, 2016 09:08 AM


Google News
Latest Tamil News
* விளையாட்டும், வேடிக்கையுமாக மனதை வைத்துக் கொண்டால் குழந்தை போல எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

* உலகிலுள்ள அனைவரும் ஒன்று என்று கருதுபவனே உண்மையில் விவேகம் நிறைந்தவன் ஆவான்.

* வாழ்வைப் பற்றிய அறிவு நம்பிக்கை அளிப்பதாகவும், மரணத்தைப் பற்றிய அறிவு பயமின்மை தருவதாகவும் இருக்க வேண்டும்.

* உணவு மிதமான அளவுடன் இருக்கவேண்டும். அப்போது தான் சுறுசுறுப்புடன் ஈடுபட முடியும்.

- ரவிசங்கர்ஜி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us